உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பத்தூர் / சுடுகாட்டை சுற்றி வளைத்த கழிவு நீர் | people block the road demanding repair of crematorium

சுடுகாட்டை சுற்றி வளைத்த கழிவு நீர் | people block the road demanding repair of crematorium

திருப்பூர் மாவட்டம் குரும்பகேரி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பகேரி கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் கழிவு நீர் மற்றும் மழை நீரை சுடுகாட்ட்டிற்குள் நேரடியாக திருப்பி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. சுடுகாட்டில் சடளங்கள் மீது கழிவு நீர் தேங்கி நிற்பதால் அடக்கம் செய்ய மற்றும் எரியூட்ட முடியாமல் சிரமம் ஏற்பட்டு வருகிறது. கடும் துர்நாற்றம் குடலை உருவுகிறது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ