மக்கள் சாலை நெடுக நின்று கண்டு களித்தனர் Kundadam Rekla Race
திருப்பூர் மாவட்டம், குண்டடம் எரகாம்பட்டி நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை யொட்டி ரேக்ளா பந்தயம் நடந்தது. செம்மேகவுண்டன்பாளையம் சாலை முதல் வெறுவேடம்பாளையம் சாலை வரை 48,ஊர் கிராம மக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
பிப் 18, 2024