உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / மக்கள் சாலை நெடுக நின்று கண்டு களித்தனர் Kundadam Rekla Race

மக்கள் சாலை நெடுக நின்று கண்டு களித்தனர் Kundadam Rekla Race

திருப்பூர் மாவட்டம், குண்டடம் எரகாம்பட்டி நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை யொட்டி ரேக்ளா பந்தயம் நடந்தது. செம்மேகவுண்டன்பாளையம் சாலை முதல் வெறுவேடம்பாளையம் சாலை வரை 48,ஊர் கிராம மக்கள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

பிப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை