/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் kumbabhishekam karia kaliamman Temple Palladam
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் kumbabhishekam karia kaliamman Temple Palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காளிபாளையம் கிராமத்தில் பழமையான கரிய காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 9ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து சாமலாபுரம் சோளீஸ்வரர் கோயிலில் இருந்து முளைப்பாலிகை மற்றும் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. யாக பூஜையை தொடர்ந்து தீர்த்த கலசங்கள் புறப்படாகின.
ஜூன் 12, 2024