உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / வாரச்சந்தையில் கடை நடத்துபவரிடம் லஞ்சம் ₹ 5,000 bribe EB AEE Arrested Palladam

வாரச்சந்தையில் கடை நடத்துபவரிடம் லஞ்சம் ₹ 5,000 bribe EB AEE Arrested Palladam

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் பைஜ் அகமது வயது 39. வாரச்சந்தையில் மளிகை வியாபாரம் செய்கிறார். அண்ணா நகரில் இரண்டு மாடி வீடு கட்டினார். கடந்த 2018ல் கீழ் தளத்திற்கு வணிக ரீதியிலான தற்காலிக மின் இணைப்பு பெற்றார்.

ஜூன் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை