/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Aadi special puja Mariamman temple Udumelpet
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Aadi special puja Mariamman temple Udumelpet
ஆடி இரண்டாவது வெள்ளியையொட்டி உடுமலை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி வண்ண மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜூலை 27, 2024