/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ எதிரே வந்த கார் மோதியும் தப்பி ஓடிய பலே ஹெல்மெட் திருடன் Trichy snatched the chain
எதிரே வந்த கார் மோதியும் தப்பி ஓடிய பலே ஹெல்மெட் திருடன் Trichy snatched the chain
திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியைச் சேர்ந்தவர் லில்லி ராணி. ஓய்வு தலைமை ஆசிரியை. காலையில் வாசலை பெருக்கிக் கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்து டூவீலரீல் வந்த நபர் முகவரி கேட்டார்.
நவ 04, 2024