உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், அழகுகுத்தி நேர்த்திகடன் | Trichy | Samayapuram Mariamman Temple

பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், அழகுகுத்தி நேர்த்திகடன் | Trichy | Samayapuram Mariamman Temple

சமயபுரம் மாரியம்மன் கோயிலி்ல் ஆடி மாத இறுதி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடை திறந்ததும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், தீர்த்தக்குடம், கரும்பு தொட்டில், துலாபாரம், மற்றும் அழகு குத்தியும் நேர்த்திகடனை செலுத்தினர். சமயபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி