/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கதேச எல்லையை ஒட்டி வேலி அமைக்க நிலம் தர மறுக்கும் மம்தா: அமித் ஷா குற்றச்சாட்டு Amit shah
வங்கதேச எல்லையை ஒட்டி வேலி அமைக்க நிலம் தர மறுக்கும் மம்தா: அமித் ஷா குற்றச்சாட்டு Amit shah
கடந்த 14 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநில வளர்ச்சியில் சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. அச்சமம், ஊழலும் தான் மாநிலத்தின் அடையாளமாக இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அமித் ஷா கூறியதாவது:
டிச 30, 2025