வாசகர்கள் கருத்துகள் ( 1 )
NOTA வை எடுத்துட்டாங்களா சாமி. மக்களின் நேரத்தை வீணடித்து அழுத்தும், யாருக்கும் செல்லாத இந்த பொத்தான் எதுக்கு.
பீகாரில் 25 ஆண்டுக்கு சொந்த ஊரில் ஓட்டுப்போட தயாராகும் வாக்காளர்கள் After 25 yerar polling both co
பீகாரில் வரும் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஜமுயி மாவட்டத்தின் சோர்மாரா கிராமம் நக்சல் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளது.
NOTA வை எடுத்துட்டாங்களா சாமி. மக்களின் நேரத்தை வீணடித்து அழுத்தும், யாருக்கும் செல்லாத இந்த பொத்தான் எதுக்கு.