உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீகாரில் 25 ஆண்டுக்கு சொந்த ஊரில் ஓட்டுப்போட தயாராகும் வாக்காளர்கள் After 25 yerar polling both co

பீகாரில் 25 ஆண்டுக்கு சொந்த ஊரில் ஓட்டுப்போட தயாராகும் வாக்காளர்கள் After 25 yerar polling both co

பீகாரில் வரும் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சல்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஜமுயி மாவட்டத்தின் சோர்மாரா கிராமம் நக்சல் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளது.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை