வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவனங்களையெல்லாம் ரகசியமாக வைத்து அவர்கள் திட்டங்களை தெரிந்து கொண்டு போட்டு தள்ளனும்? தேவையில்லாம் வைத்து கோர்ட்டுக்கு கொண்டு போய் சோறு போட்டு அரசாங்க செலவு!
இந்தியாவுக்கு எதிராக சதி: தூக்கப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி | Al-Qaeda arrest | Uttar Pradesh terror
இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய அல்கொய்தா பயங்கரவாதியை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர். இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு படையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அல்கொய்தா பயங்கரவாதியான பிலால் கான் ஷஹரன்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டான். இவனுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவனங்களையெல்லாம் ரகசியமாக வைத்து அவர்கள் திட்டங்களை தெரிந்து கொண்டு போட்டு தள்ளனும்? தேவையில்லாம் வைத்து கோர்ட்டுக்கு கொண்டு போய் சோறு போட்டு அரசாங்க செலவு!