/ தினமலர் டிவி
/ பொது
/ மனைவியுடன் உல்லாசம்: காதலன் கதை முடித்த கணவன் | Andhra Pradesh | Crime | Illicit Relationship
மனைவியுடன் உல்லாசம்: காதலன் கதை முடித்த கணவன் | Andhra Pradesh | Crime | Illicit Relationship
மனைவியுடன் தினமும் உல்லாசம் காதலன் கதை முடித்த கணவன் போட்டுக்கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் ஆந்திர மாநிலம் தனுக்கு பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணா. வழக்கறிஞர். இவருக்கும் ஸ்ரீசா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. சத்தியநாராயணா ரொம்பவும் பிசியான வழக்கறிஞர். தினமும் லேட்டாக கணவர் வருவதால், ஸ்ரீசா தனிமையில் வாடினார்.
அக் 07, 2025