உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனைவியுடன் உல்லாசம்: காதலன் கதை முடித்த கணவன் | Andhra Pradesh | Crime | Illicit Relationship

மனைவியுடன் உல்லாசம்: காதலன் கதை முடித்த கணவன் | Andhra Pradesh | Crime | Illicit Relationship

மனைவியுடன் தினமும் உல்லாசம் காதலன் கதை முடித்த கணவன் போட்டுக்கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் ஆந்திர மாநிலம் தனுக்கு பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணா. வழக்கறிஞர். இவருக்கும் ஸ்ரீசா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. சத்தியநாராயணா ரொம்பவும் பிசியான வழக்கறிஞர். தினமும் லேட்டாக கணவர் வருவதால், ஸ்ரீசா தனிமையில் வாடினார்.

அக் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை