உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயிலில் நடந்த துயரம்! ஆந்திராவில் சோகம் | Andhra Stampede | Andhra Temple | Srikakulam

கோயிலில் நடந்த துயரம்! ஆந்திராவில் சோகம் | Andhra Stampede | Andhra Temple | Srikakulam

ஆந்திரா ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சுவாமி வெங்கடேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இன்று இம்மாத ஏகாதசி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயிலில் 3 ஆயிரம் பேர் வரை மட்டுமே கூட முடியும். ஆனால் இன்று சனிக்கிழமை விடுமுறை தினத்தை ஒட்டி 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்ய வந்தனர்.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை