உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகன் காணாமல் போனதாக ஆடிய நாடகம் அம்பலம்! | Assam | Assam Police | Crime | Investigation

மகன் காணாமல் போனதாக ஆடிய நாடகம் அம்பலம்! | Assam | Assam Police | Crime | Investigation

காதலனுடன் சேர்ந்து மகனை தீர்த்து கட்டிய தாய்! சிக்கிய சூட்கேஸ் ஊரே அதிர்ச்சி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் தீபாலி ராஜ்போங்ஷி. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தீபாலி வாழ்ந்து வருகிறார். இவருக்கு 10 வயதில் மகன் இருந்தார். நேற்று முன்தினம் மகன் மிருன்மோய் பர்மனை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை