மூன்றே மாசத்துல ஆற்றோடு போனது புதிய பாலம்
திருவண்ணாமலையில் அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 16 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலம் திறக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் தரத்தில் குறை சொல்லும் அப்பகுதி மக்கள், அதற்கு காரணமானவர்களிடம் இருந்து அந்த பணத்தை வசூலிக்க வேண்டும் என்கிறார்கள்.
டிச 04, 2024