உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊசி போட்டு இரவோடு இரவாக தூக்கிய வனத்துறை | Capture the Leopard | Anesthesia | Gudalur

ஊசி போட்டு இரவோடு இரவாக தூக்கிய வனத்துறை | Capture the Leopard | Anesthesia | Gudalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை அருகே உள்ள செபாஸ்டின் வீட்டில் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு சிறுத்தை புகுந்தது. அவரது வீட்டின் அருகே வேலை செய்து கொண்டிருந்த இடும்பன் சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்தார். வீட்டிற்குள் இருந்த சிறுத்தை ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து இடும்பனை தாக்க முயன்றது. சுதாரித்து கொண்ட இடும்பன் வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பினார்.

மே 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை