உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சைதாப்பேட்டை குடோனில் சம்பவம் ; உஷார் மக்களே! | Chennai Meat Seized | Food Safety Department

சைதாப்பேட்டை குடோனில் சம்பவம் ; உஷார் மக்களே! | Chennai Meat Seized | Food Safety Department

2 வாரங்களுக்கு முன் சென்னை வந்த ரயிலில் 1 டன்னுக்கும் மேல் கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னணி தொடர்பாக சென்னையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மொத்த இறைச்சி கடையில் மீண்டும் 700 கிலோ அளவில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் ஆகி உள்ளது உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி