உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரவுடி வெட்டியதால் கான்ஸ்டபிள்கள் காயம் chennai police encounter

ரவுடி வெட்டியதால் கான்ஸ்டபிள்கள் காயம் chennai police encounter

சென்னை செனாய் நகரை சேர்ந்தவர் ரவுடி ரோஹித் ராஜ். இவர் மீது, ரவுடிகள் சிவகுமார், தீச்சட்டி முருகன், ஆறுமுகம் ஆகியோரை கொலை செய்த வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 வழக்குகளிலும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த, ரோஹித் ராஜை பிடிக்க கோர்ட் 3 முறை பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ