உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சமாளிப்பு | Chennai Rain | Minister Anbarasan | DMK

ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சமாளிப்பு | Chennai Rain | Minister Anbarasan | DMK

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். அமைச்சரின் வருகைக்காக சாலை மற்றும் சேலையூர் ஏரிக்கரை ஓரங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. அதில் பிளீச்சிங் பவுடருக்கு உரிய எந்த நெடியும் இல்லை. வெள்ளை நிற மாவு போன்ற பவுடர் கொட்டப்பட்டது. மைதா மாவை கொட்டி சென்றதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இது குறித்து கேள்விக்கு, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் கூறி சென்றார்.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ