/ தினமலர் டிவி
/ பொது
/ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 மாதத்தில் தீர்ப்பு Coimbatore| kovai college Student Case
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 மாதத்தில் தீர்ப்பு Coimbatore| kovai college Student Case
கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் கோர்ட் அறிவிப்பு குற்றவாளிகள் மூவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்தது கோவை கோர்ட்
மார் 07, 2026