/ தினமலர் டிவி
/ பொது
/ கோவை ஆஸ்பிடலில் சஞ்சுவுக்கு நடந்தது என்ன? Covai| Dog |Pommerian | Died | Police Complaint
கோவை ஆஸ்பிடலில் சஞ்சுவுக்கு நடந்தது என்ன? Covai| Dog |Pommerian | Died | Police Complaint
கோவை கவுண்டன்பாளையம் நித்யா என்கிளேவை NITHYA ENCLAVE சேர்ந்தவர் சரத். வயது 30. தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சஞ்சு என்ற ஆண் நாயை 11 ஆண்டாக வளர்த்து வந்தார். சரத்தின் பெற்றோர் குணசேகரன், உமா, தங்கை ஸ்ருதி நாய் சஞ்சு Sanju மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். கடந்த 20ம்தேதி மாலை ஸ்ருதியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரவிருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் பயப்பட போகிறார்கள் என்பதற்காக, அன்று காலை சஞ்சுவை விலங்குகள் ஹாஸ்டலில் சேர்க்க முடிவு செய்தனர்.
நவ 25, 2024