ஆந்திரால முடியுது! இங்க முடியாதா? | Disabled people | TN Govt | DMK
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழகம் முழுதும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை சேத்துப்பட்டில் மறியல் போராட்டத்தில் இறங்கிய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.
ஜன 21, 2025