வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கத்தி எடுத்தால்?
கூட்டாளியா?
ஜாமினில் வந்த பிரபல ரவுடியின் கதை முடிந்தது! | DMK | Chennai Rowdy | Accused | Kottivakam Guna | Ady
சென்னை திருவான்மியூர் அவ்வை நகரை சேர்ந்தவர் வக்கீல் கௌதம். 2024 ஜூனில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட கும்பல் இவரை கொடூரமாக வெட்டி சாய்த்தது. இவ்வழக்கில் கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரும், திமுக உறுப்பினருமான குணசேகரன் ஏ1 ஆக கைதானார். இவர் உட்பட கமலேஷ், நித்தியானந்த், பார்த்திபன், சதீஷ் ராஜ் ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கத்தி எடுத்தால்?
கூட்டாளியா?