/ தினமலர் டிவி
/ பொது
/ ஷாக் அடித்த பூசாரியை சிபிஆர் செய்து காப்பாற்றிய மக்கள் | Temple | Electrocution | Priest | Chennai
ஷாக் அடித்த பூசாரியை சிபிஆர் செய்து காப்பாற்றிய மக்கள் | Temple | Electrocution | Priest | Chennai
சென்னை, புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோயில் உள்ளது. செவ்வாயன்று வழக்கமான பூஜை செய்வதற்காக கோயிலின் பூசாரி டூவீலரில் வந்தார். திங்ளன்று இரவு முதல் பெய்த தொடர் கனமையால் கோயில் முன்பு தேங்கி இருந்த மழைநீரில் நடந்து சென்று இரும்பு கேட்டை திறக்க முயன்றார். அப்போது இரும்பு கேட்டில் இருந்து பூசாரியை மின்சாரம் தாக்கியது.
அக் 17, 2024