உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விண்ணுலகில் காந்திமதி சோகத்தில் நெல்லை மக்கள்|Elephant Gandhimati|Nellaiappar temple| Elephant

விண்ணுலகில் காந்திமதி சோகத்தில் நெல்லை மக்கள்|Elephant Gandhimati|Nellaiappar temple| Elephant

திருநெல்வேலியின் மையமாக அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் இன்று இறந்தது. 1985ல் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு நெல்லை மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது காந்திமதி. வயது மூப்பால் ஒரு மாதமாக தூக்கமின்மை, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தது. நேற்று யானையால் கீழே உட்கார்ந்து எழ முடியாத சூழலால் வன மற்றும் கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் இன்று காலை படுத்தபடியே யானை இறந்தது. காந்திமதி யானைக்கு வயது 56.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி