வாசகர்கள் கருத்துகள் ( 1 )
2 wheelers mistake
தூய்மை பணியாளர், கொத்தனார் உயிரை நொடியில் பறித்த அரசு பஸ் government bus accident 2 dies sanitati
சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு அரசு பஸ் இன்று காலை புறப்பட்டது. காலை 8.30 மணியளவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் அதிவேகத்தில் பஸ் சென்றபோது, பைக்கில் குறுக்கே வந்த ஒருவர் மீது மோதியது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பஸ், சாலையை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்த துப்புரவு தொழிலாளி மீதும் மோதியது.
2 wheelers mistake