உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் | Grama sabha meeting | Mangalam panchayat

மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் | Grama sabha meeting | Mangalam panchayat

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது, கூட்டத்திற்கு முறையான அழைப்பு விடுக்காதது பற்றி ஊராட்சி துணை தலைவர் தாஹா நசீர் ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதம் செய்தார். ஊராட்சி செயலர் தன்னை மதிப்பதில்லை என ஊராட்சி தலைவரிடம் முறையிட்டார்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி