உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறியதாக இந்தியா மீது பாகிஸ்தான் புகார் India - Pakistan war like situati

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறியதாக இந்தியா மீது பாகிஸ்தான் புகார் India - Pakistan war like situati

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது. பயங்கரவாதிகளை தொடர்ந்து ஆதரிக்கும் பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. எனினும், இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

மே 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ