2020க்கு பின் இந்தியா- சீனா உறவில் அடுத்தடுத்து முன்னேற்றம்
இந்தியா- சீனா எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ல் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பின், சீனர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது. அதன் பின் கோவிட் பரவியதால், இந்த தடை அப்படியே நீடித்தது.
ஜூலை 23, 2025