உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நுழைவாயில் கேட்டுக்கு பூட்டு போட்டு மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு! Kaveri River | Hogenakkal

நுழைவாயில் கேட்டுக்கு பூட்டு போட்டு மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு! Kaveri River | Hogenakkal

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் தமிழக பகுதிக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ