/ தினமலர் டிவி
/ பொது
/ மம்தாவை கதற விடும் கொல்கத்தா சம்பவம்-என்ன நடந்தது? kolkata woman doctor case | TMC MP Jawhar Sircar
மம்தாவை கதற விடும் கொல்கத்தா சம்பவம்-என்ன நடந்தது? kolkata woman doctor case | TMC MP Jawhar Sircar
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கொடூர சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் கொல்கத்தாவில் இன்னும் அமைதி திரும்பவில்லை. ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. முதலில் சம்பவம் நடந்த அரசு மருத்துவமனை சூறையாடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செப் 08, 2024