உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்டம் ஒழுங்கு சீர்கேடு அண்ணாமலை கண்டனம்

சட்டம் ஒழுங்கு சீர்கேடு அண்ணாமலை கண்டனம்

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் சீருடையில் இருக்கும்போதே, அவரது கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்து சென்றுள்ளனர்.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !