உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்வதேச கும்பலின் குறியாக மாறிய சென்னை: அதிர்ச்சி பின்னணி | Madhavaram | NCB

சர்வதேச கும்பலின் குறியாக மாறிய சென்னை: அதிர்ச்சி பின்னணி | Madhavaram | NCB

மாதவரத்தில் தூக்கப்பட்ட நெட்வொர்க் சென்னையில் கைமாறும் வீரிய சரக்கு! சென்னையில் இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவர் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்துவதாக கடந்த டிசம்பர் 10ம் தேதி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லாட்ஜ்ஜில் தங்கியிருந்த உதயகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒன்றரை கோடி மாதிப்பிலான இரண்டு கிலோ போதை பொருளை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரம்பூரைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் உதயகுமாருக்கு போதை பொருள் சப்ளை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட உதயகுமார், அக்பர் அலி ஆகிய இருவரையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை