உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை ஐகோர்ட் வாசலில் தன்னைத்தானே சுட்ட போலீஸ் | Madurai cop shoots | Madras High Court | police

மதுரை ஐகோர்ட் வாசலில் தன்னைத்தானே சுட்ட போலீஸ் | Madurai cop shoots | Madras High Court | police

மதுரை ஐகோர்ட் வாசலில் போலீஸ்காரர் விபரீத முடிவு அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம் மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். வயது 30. 2023ம் ஆண்டு இவர் போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். தமிழ்நாடு சிறப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார்.

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை