உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்ச்சை வழக்கில் சிக்கிய மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல் |Mahavishnu |Police custody |Chennai court

சர்ச்சை வழக்கில் சிக்கிய மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல் |Mahavishnu |Police custody |Chennai court

தமிழகத்தில் இப்போது பேசுபொருளாகி இருப்பவர் தான் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு. சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் இவர் நடத்திய ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையானது. மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக போலீசில் புகார் கொடுத்ததையடுத்து அவர் மீது வழக்கு பதிவானது. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை ஏர்போர்ட்டில் வைத்தே 7ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை