உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொழிற்கூடம் நடத்தியதற்கான சான்று என தொல்லியல் துறை வியப்பு! Conch Bangles | Vijayakarisalkulam

தொழிற்கூடம் நடத்தியதற்கான சான்று என தொல்லியல் துறை வியப்பு! Conch Bangles | Vijayakarisalkulam

விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அங்கு இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, சூது பவள மணி என 1600 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் அலங்காரம் செய்யப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை