வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதுரை லீலாவதியை cpm கொலை செய்த கட்சி காரர்களை பற்றியும் - கேரளா சதானந்தன் மாஸ்டரின் கால்களை வெட்டிய கட்சிக்காரர்கள் பற்றியும் - மதுரை MP ஏதாவது பேசுவாரா ?? அல்லது வைகோ மாதிரி
உஜ்வல் நிகம், ஹர்ஷ் வர்தன், மீனாட்சி, சதானந்தன் பின்னணி என்ன? nominated MPS Rajya Sabha President M
பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு ராஜ்ய சபாவில் நியமன எம்.பி. பதவியை மத்திய அரசு வழங்குகிறது. ராஜ்ய சபாவில் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 240. இதில், 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதியே நேரடியாக நியமனம் செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் வழங்குகிறது. அந்த சிறப்புரிமையை பயன்படுத்தி ராஜ்ய சபா நியமன எம்.பி.க்களாக 4 பேரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார். வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின், ஆசிரியர் சதானந்தன் மாஸ்டர் ஆகியோரை நியமன எம்பிக்களாக ஜனாதிபதி நியமித்துள்ளார்.
மதுரை லீலாவதியை cpm கொலை செய்த கட்சி காரர்களை பற்றியும் - கேரளா சதானந்தன் மாஸ்டரின் கால்களை வெட்டிய கட்சிக்காரர்கள் பற்றியும் - மதுரை MP ஏதாவது பேசுவாரா ?? அல்லது வைகோ மாதிரி