உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போன் போட்ட நர்ஸ்: காமுகன் சுற்றி வளைப்பு Nurse raped trichy police crime man arrested

போன் போட்ட நர்ஸ்: காமுகன் சுற்றி வளைப்பு Nurse raped trichy police crime man arrested

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நர்சாக வேலை பார்க்கும் பெண், பணியை முடித்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் நடந்து சென்றபோது தன்னை 25 வயது ஆசாமி பின் தொடர்ந்து வருவதை கண்டார். பயந்து போனார். ஆஸ்பத்திரியில் தன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னபடி, தப்பி ஓட முயன்றார். அதற்குள் அந்த ஆசாமி, தாக்கினான். காயமடைந்து கீழே விழுந்த நர்சை, ஆசாமி பலாத்காரம் செய்தான்.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !