உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூலிகை சிகிச்சையில் புரட்சி: டாக்டருக்கு மத்திய அரசு கவுரவம் | Padma shri award | Punniyamoorthy

மூலிகை சிகிச்சையில் புரட்சி: டாக்டருக்கு மத்திய அரசு கவுரவம் | Padma shri award | Punniyamoorthy

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன். வயது 68. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். மரபு சார்ந்த கால்நடை மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் மூலம் கால்நடை நோய்களைக் குணப்படுத்துவதில் கைதேர்ந்த வல்லுநர் அவர். 25 ஆண்டாக கால்நடை பராமரிப்பில் இயற்கை வழி மருத்துவ முறைகளை (Ethno-Veterinary Medicine - EVM) பயன்படுத்தி பல லட்சம் மாடுகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றியவர்.

ஜன 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி