உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஞ்சாபில் யூடியூபர் அதிரடி கைது: 3 முறை பாக் சென்ற மர்மம்: பரபரப்புPakistan spy arrested Punjab Poli

பஞ்சாபில் யூடியூபர் அதிரடி கைது: 3 முறை பாக் சென்ற மர்மம்: பரபரப்புPakistan spy arrested Punjab Poli

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப்பிறகு, பாகிஸ்தானுக்காக வேவு பார்க்கும் உளவாளிகளை இந்திய புலனாய்வு அமைப்புகள் அதிரடியாக கைது செய்து வருகின்றன. அரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ேஹாத்ரா, முதல் நபராக தூக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து பஞ்சாபைச் சேர்நத விதவை குசாலா கைது செய்யப்பட்டார். இருவருமே டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உளவுத் துறை அதிகாரியாக இருந்த Ehsan-ur-Rahim alias Danish இசான் உர் ரஹிம் என்ற டேனிஷுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை