/ தினமலர் டிவி
/ பொது
/ இந்துக்களே வெளியே வாருங்கள்: பவன் கல்யாண் அழைப்பு Pawan Kalyan | Jana sena leader| Andhra Dy CM | Sa
இந்துக்களே வெளியே வாருங்கள்: பவன் கல்யாண் அழைப்பு Pawan Kalyan | Jana sena leader| Andhra Dy CM | Sa
ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சியின் போது, திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதை உறுதி செய்யும் வகையில் ஆய்வறிக்கை முடிவுகளும் வெளியாகின. நடந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டியும், பிராயச்சித்தம் செய்யவும் பரிகார தீட்சையாக துணை முதல்வர் பவன் கல்யாண் விஜயவாடா துர்கா மல்லேஸ்வர சாமி கோயிலில் விரத்தை துவங்கினார். கோயில் படிக்கட்டுகளை சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம் தடவி பிரார்த்தனை செய்தார். அம்மனை வழிபட்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
செப் 24, 2024