/ தினமலர் டிவி
/ பொது
/ நீலகிரி கலெக்டர் மீது புகார் சொன்ன கூடலூர் எம்எல்ஏ! Pon jeyaseelan | Gudalur MLA | ADMK | Nilgiris
நீலகிரி கலெக்டர் மீது புகார் சொன்ன கூடலூர் எம்எல்ஏ! Pon jeyaseelan | Gudalur MLA | ADMK | Nilgiris
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பொன் ஜெயசீலன். அதிமுகவை சேர்ந்தவர். மக்கள் பிரச்னைக்காக நான் போன் செய்தால், நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு போனை எடுப்பதில்லை என எம்எல்ஏ ஜெயசீலன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ஜூலை 02, 2025