/ தினமலர் டிவி
/ பொது
/ ஜனாதிபதி மாளிகை விருந்தை கலகலப்பாக்கிய இந்தோனேசிய அதிபர் President Prabowo Subianto |Delhi
ஜனாதிபதி மாளிகை விருந்தை கலகலப்பாக்கிய இந்தோனேசிய அதிபர் President Prabowo Subianto |Delhi
நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டில்லியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ கலந்துகொண்டார். குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது. இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து பேசிய இந்தோனேசிய அதிபர், தனது மரபணு இந்தியாவுடன் தொடர்புடையது என கூறினார். கலகலப்பான அவரது பேச்சை பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் சிரித்து ரசித்து கேட்டனர்.
ஜன 27, 2025