உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெயரஞ்சன் அறிக்கைக்கு பிஆர் பாண்டியன் கண்டனம்! PR Pandian | Farmers Association | Mannargudi

ஜெயரஞ்சன் அறிக்கைக்கு பிஆர் பாண்டியன் கண்டனம்! PR Pandian | Farmers Association | Mannargudi

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சுற்றுச்சாலை அமைக்கும் பணி 100 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதற்காக மேல மறவாக்காட்டில் உள்ள வாத்திகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் ஆக்கிரமிப்பு பகுதியை பார்வையிட்டார். சரியாக திட்டமிடாமல் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது என்று அவர் கூறினார். தமிழக இளைஞர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருவதாக திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் அறிக்கை அளித்துள்ளார். இது வன்மையாக

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை