மணிக்கணக்கில் காத்திருந்தும் பஸ்கள் வரவில்லை
ஊருக்கு போக பஸ் வரல மக்கள் சாலை மறியல்! ஓட்டு போட சொந்த ஊருக்கு கிளம்பிய மக்கள் தாம்பரம் பஸ் நிலையத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் அதிருப்தி மணிக்கணக்கில் காத்திருந்தும் பஸ்கள் வரவில்லை கோபம் அடைந்த மக்கள் ஜிஎஸ்டி சாலையில் மறியல்
ஏப் 19, 2024