உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கஞ்சா கடத்துபவர்களுக்கு ஆதரவாக போராடுவதா! | selvam | assembly speaker | ex cm narayanasamy

கஞ்சா கடத்துபவர்களுக்கு ஆதரவாக போராடுவதா! | selvam | assembly speaker | ex cm narayanasamy

புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குப்பம் காவல் நிலையம் எதிரே போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது. போலீசார் அனுமதி தராத நிலையில் 2 மணி நேர போராட்டத்தால் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தை தொகுதி எம்எல்ஏவும், சபாநாயகருமான செல்வம் கண்டித்துள்ளார்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி