உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீப்பற்றி எரிந்த ஏசி பஸ்:10 பயணிகளுக்கு சோகம் Rajasthan bus 57 passengers 10 dies Jaisalmer to jodh

தீப்பற்றி எரிந்த ஏசி பஸ்:10 பயணிகளுக்கு சோகம் Rajasthan bus 57 passengers 10 dies Jaisalmer to jodh

இருந்து நெஞ்சை உருக்கும் செய்தி வந்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு ஒரு ஏசி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 57 பயணிகள் இருந்தனர். ஜெய்சால்மரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் பின்பகுதியில் தீப்பிடித்தது.

அக் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை