உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியைக்கு சோக சம்பவம்! | School Teacher | Thanjavur | Crime News

தஞ்சை அரசுப்பள்ளியில் ஆசிரியைக்கு சோக சம்பவம்! | School Teacher | Thanjavur | Crime News

தஞ்சாவூர் அரசு பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தை உலுக்கி உள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சை சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி வயது 26. மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ