/ தினமலர் டிவி
/ பொது
/ தென் மாவட்டங்களில் கனமழை தொடரும்: 29ம் தேதி சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் | Senyar Cyclone| Rain Alert
தென் மாவட்டங்களில் கனமழை தொடரும்: 29ம் தேதி சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் | Senyar Cyclone| Rain Alert
மலேசியாவை ஒட்டிய மலாக்கா ஜலசந்தியில், நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது.
நவ 26, 2025