பள்ளியில் பாலியல் தொல்லை; தண்டிப்பதோடு விட மாட்டோம்
சில தினங்களாக தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அவற்றை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் கூறினார்.
பிப் 07, 2025