/ தினமலர் டிவி
/ பொது
/ 181 பேருடன் விமானம் வெடித்தது இதனால் தான்-பகீர் பின்னணி South korea plane crash | plane crash video
181 பேருடன் விமானம் வெடித்தது இதனால் தான்-பகீர் பின்னணி South korea plane crash | plane crash video
179 உயிர்களை பறித்த விமானம் பின்னால் திடுக்கிடும் காரணம்! உலுக்கிய கடைசி 3 நிமிடம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியாவின் முவான் நகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜெஜு ஏர் நிறுவனத்தின் போயிங் ரக விமானம் சென்றது. அதில் 6 ஊழியர்கள், 175 பயணிகள் என மொத்தம் 181 பேர் இருந்தனர். முவான் ஏர்போர்ட்டில் லேண்ட் ஆன போது விபத்துக்குள்ளானது. தரையில் மோதி விமானம் வெடித்தது. 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற 179 பேரும் பரிதாபமாக இறந்தனர். அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. 179 உயிர்களை பலி கொண்ட விமான விபத்து உலகையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
டிச 29, 2024